லஞ்சம் கேட்டதால் மூதாட்டிக்கு சோக முடிவு – திருப்பூரில் பெரும் அதிர்ச்சி!
திருப்பூர் மாநகரில் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரசு உதவிக்காக சென்ற மூதாட்டி ஒருவர், லஞ்சம் கேட்டு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இறுதியில் பரிதாபமாக…